முன்போல் விளையாட முடிவதில்லை...
முன்போல் தூங்க முடிவதில்லை..
முன்போல் உண்ண முடிவதில்லை...
முன்போல் சிரிக்க முடிவதில்லை...
முன்போல் சிந்திக்க முடிவதில்லை...
இன்று போல் நாளை இருக்க போவதுமில்லை...
இன்றுடனே இருந்து விடுகிறேன்...
முன்போல் என அடுத்த வரி என் கவிதையில் இடம் பெரும் முன்.
No comments:
Post a Comment