தூக்கம் இல்லா இரவு ஒன்றில்....
தனிமை துணையில் நினைவு ஒன்று...
வாழ்க்கை எங்கு என்னை கூட்டிச்செல்கிறது ...?
பால் முதல் பால் வரை...
நான் முதல் நான் வரை ...
முடிவிற்காகவா தொடங்கினேன் ...?
கேள்விகள் தொடர்கிறது....
விடை தெரியாமல் தூங்கினேன் ...
எப்படி தூங்கினேன் ?
கேள்விகள் தொடர்கிறது...
No comments:
Post a Comment