Welcome

Saturday, January 14, 2012

கடல் ...பொய்... கல் ...

நான் சொல்லும் ஒவ்வொரு பொய்க்கும்
ஒவ்வொரு கூழாங்கல்லை கடலில் எரிகிறேன்
என்றாவது ஒருநாள் நான் மௌனித்திருக்கும் நேரம்
என் மீது கற்கள் எரிந்துகொன்டிருக்கபடும்
அப்பொழுது கடலின் நுரையில் என்  இரத்தம் கலந்திருக்கும். .

No comments: