Welcome

Saturday, January 14, 2012

நாய்க்குட்டி நினைவுகள்

அழைத்ததும் வந்துவிடும் நாய்க்குட்டியாய்
முகம் நக்கி வால் ஆட்டுகின்ற
நினைவின் ஸ்பரிசத்தால் மயிர்கூச்செறியும் கணத்தில்
கண்ணோரத்தில் மின்னும் நீர்த்துளி. . .

No comments: