வார்த்தைகள் வாழ்கையை நியமிக்கின்றன .....
Welcome
Saturday, January 14, 2012
நாய்க்குட்டி நினைவுகள்
அழைத்ததும் வந்துவிடும் நாய்க்குட்டியாய்
முகம் நக்கி வால் ஆட்டுகின்ற
நினைவின் ஸ்பரிசத்தால் மயிர்கூச்செறியும் கணத்தில்
கண்ணோரத்தில் மின்னும் நீர்த்துளி. . .
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment