பழுத்த இலையின் பிரிதலில்
தொடங்கிய இலையுதிர் காலம்
பிரதலின் வலியை உவமையாய் சொன்னது
என் மீது இலை விழுந்த
அந்த அந்தி மாலை வேலையில் !
Welcome
Sunday, August 19, 2012
இலையுதிர்காலம்
பொருட்டு..
இதன் பொருட்டு நாளை நடப்பவையும்
அதன் பொருட்டு இன்று சிந்திப்பதும்
என்றும் நிகழ்கிறது நிலையில்லா இவ்வுலகில். .
இதற்கும் அதற்க்கும் நடுவில்...
ஒரு மறக்க முடியாத கனவிற்கும்
மறக்க நினைக்கும் நிஜத்திற்கும் நடுவில்
கனவாய் நகர்கிறது நிஜத்தில் - வாழ்கை !
Subscribe to:
Posts (Atom)