சிறகின்றி பறப்பது போல் ஒரு பறவையை என் கனவில் கண்டேன்..
அதற்கு சிறகு பொறுத்த அன்று நான் மறுபடியும் தூங்கினேன் ...
அனால் அன்றோ நான் சிறகின்றி பறப்பதுபோல தான் கனவு வந்தது...
மறுநாள் காலை வியர்த்துகொட்டி எழுந்து பார்த்தபொழுது...
என் படுக்கையில் கிடந்தது ஒரு உதிர்ந்த சிறகு ....
No comments:
Post a Comment