பெண்கள்-
ஏதோ ஒரு பொம்மையை கட்டி அனைத்து தூங்குகின்றனர் ...
அனால் அவர்கள் அந்த பொம்மையை நினைத்துகொண்டே உறங்குவதில்லை..
ஆண்கள் -
அவர்களுக்கு பொம்மைகள் தேவை படுவதில்லை ...
Welcome
Tuesday, August 31, 2010
Friday, August 27, 2010
கேட்கா குரல் ..!
யார் கூப்பிடுவதும் கேட்பதில்லை...
எல்லோரும் என்னுடன் பேச கத்திகொண்டிருக்கிறார்கள்..
அமைதியாக ...
Silent modeல். !
எல்லோரும் என்னுடன் பேச கத்திகொண்டிருக்கிறார்கள்..
அமைதியாக ...
Silent modeல். !
நிலா கடவுள் !
கடவுள் எல்லாம் மேலே இருப்பதாய் பாட்டி சொன்னதை கேட்டு ..
மூச்சிரைக்க மாடிக்கு சென்ற சிறுவன்..
நிலாவை பார்த்ததும் கடவுளை தேட மறந்துவிட்டான்.
மூச்சிரைக்க மாடிக்கு சென்ற சிறுவன்..
நிலாவை பார்த்ததும் கடவுளை தேட மறந்துவிட்டான்.
Wednesday, August 11, 2010
நிசப்தம் ..
நிசப்தம் மிகவும் கொடூரமானது...
அதன் பேரொலியில் எழுந்து விடுகின்றன
எப்போதோ தூங்கிய
நினைவுகள் ... !
அதன் பேரொலியில் எழுந்து விடுகின்றன
எப்போதோ தூங்கிய
நினைவுகள் ... !
தேவை..
நிலை கொள்ளாமல் நினைவுகள்
நெருப்பைப்போல் மேல்நோக்கியே
செல்கின்றன...
அனைக்க கேட்கிறேன்
எதையாவது
அல்லது
யாரையாவது... !
நெருப்பைப்போல் மேல்நோக்கியே
செல்கின்றன...
அனைக்க கேட்கிறேன்
எதையாவது
அல்லது
யாரையாவது... !
Subscribe to:
Posts (Atom)