இது கிறுக்கல்கள் எனது கிறுக்கல்கள் ஏன் நமது கிறுக்கல்கள் என்று கூட சொல்லலாமே. . .நாம் பார்பவை , படிப்பவை , கேட்பவை அனைத்தையும் சொல்லிவிட ஆட்கள் இல்லாததால் அவை நம் நினைவுகளின் கல்லறைகளில் உறங்கி விடுகின்றன . . உறக்கம் என்பது எழுந்தரிபதற்கே . . .ஆகையால் நாம் பிறரிடம் அல்லது நான் பிறரிடம் சொல்ல நினைப்பதை இங்கே கிறுக்கிவிட்டு செல்கிறேன். . . .கி போர்டு வழியாக . . .
No comments:
Post a Comment